தமிழ் வருடப்பிறப்பு முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதி: திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு கூட்டத்தில் தீர்மானம் https://ift.tt/3r3H98u

தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம்நடைபெற்றது. இதில் 2021-21-ம்ஆண்டுக்காக ரூ.2,937.82 கோடிக்கு தேவஸ்தான பட்ஜெட்டுக்கு ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அறங்காவலர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD