தமிழ்நாட்டில் திமுக, புதுச்சேரி, அசாமில் பாஜக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி: ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல் https://ift.tt/3r5fBjh

வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், அசாமில் பாஜகவும், கேரளாவில் இடதுசாரிகளும் ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி, சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுகவும், புதுச்சேரியில் பாஜகவும் ஆட்சியைப் பிடிக் கும் என கருத்து கணிப்பு கூறுகிறது.
அசாமில் 3 கட்டங்களா கவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக