இந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து மட்டும்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா பேச்சு https://ift.tt/3uxtkS9

இந்தியாவில் ஒரு மரபணு மட்டுமதான், அது இந்து மட்டும்தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் லக்னோவில், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD