இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதிக்கு10 ஆண்டு சிறை தண்டனை: டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/3ugmyPJ
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பஹதுர் அலியை என்ஐஏ அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக