பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம்: சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு மம்தா கடிதம் https://ift.tt/3dkBCop
பாஜக நடத்தும் தாக்குதலில் இருந்து இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் காக்க அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்டத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக