மியான்மர் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை 3 நாளில் திரும்பப் பெற்ற மணிப்பூர் அரசு https://ift.tt/3dozig2

மியான்மரிலிருந்து வரும் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை மணிப்பூர் அரசு 3 நாளில் திரும்பப் பெற்றுள்ளது.

மியான்மரில் ராணுவப் புரட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவின் மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD