ஆதார் - பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு https://ift.tt/3m7Fe14

ஆதார் - பான் கார்டு இணைப் பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பைமத்திய வருமான வரித்துறைட்விட்டர் பதிவு மூலம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் - பான் இணைப்புக்கான காலக் கெடு மார்ச் 31 வரை அளிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD