இலங்கை படகில் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் https://ift.tt/3sHP6B1

இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகளில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

லட்சத் தீவுகள் அருகேயுள்ள மினிகோய் தீவுக்கும் திருவனந்தபுரம் அருகிலுள்ள விழிஞ்சம் பகுதிக்கும் இடையே போதை மருந்து கடத்தல்கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கடலோர காவல் படையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்தவாரம் கடல் மற்றும் வான் வழியான கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக் கிடமான 3 படகுகளை மடக்கி பிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD