ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்க 33,000 கி.மீ. இந்து விழிப்புணர்வு யாத்திரை: ஏழுமலையான் தரிசனத்துடன் திருப்பதியில் நிறைவு https://ift.tt/3m65ARa
ஆந்திராவில் மதமாற்றத்தை தடுக்கும் விதத்தில் 33 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை, சாரதா பீடம் சார்பில் இந்து தர்ம பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த யாத்திரை நேற்று திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துடன் நிறைவடைந்தது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடம் சார்பில்கடந்த 2019-ம் ஆண்டு இந்து தர்மபிரச்சார யாத்திரை தொடங்கப்பட்டது. இளம் பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்திரா தலைமையில் நடைபெற்ற பிரச்சார யாத்திரை சுமார் 33 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை பயணித்து நேற்று திருமலையில் நிறைவடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக