சீக்கியர்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பு; மகாராஷ்டிராவில் போலீஸார் மீது பட்டாக்கத்தியால் தாக்குதல்: 4 பேர் படுகாயம்; 18 பேர் கைது https://ift.tt/39tKLd4

மகாராஷ்டிராவில் சீக்கிய பேர ணிக்கு அனுமதி மறுத்தத்தால் கோபம் அடைந்த இளைஞர்கள், பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீஸார் படுகாயம் அடைந் தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் உள்ள குருத் வாராவில், ஆண்டுதோறும், ‘ஹோலா மொஹல்லா’ என்ற பெயரில் பேரணி நடத்துவார்கள். அப்போது இளைஞர்கள் சீக்கிய தற்காப்புக் கலைகளை நிகழ்த்தியபடி ஊர்வலம் செல்வார்கள். இந்த ஆண்டு அந்தப் பேரணிக்கு அனுமதி கேட்டு குருத்வாரா நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். ஆனால், மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாகி உள்ளதால், பேரணிக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD