‘‘48 மணிநேரம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி எச்சரிக்கை https://ift.tt/3frIumS
நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு முடியும் வரை நான் இங்கே இருப்பேன், 48 மணிநேரம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக