51 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வென்று வரும் உம்மன் சாண்டி: வழக்கம்போல் கைகொடுக்குமா ‘புதுப்பள்ளி’ தொகுதி? https://ift.tt/3cH5SuN
கேரளத்தில் காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கட்சிகள் 40 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. ஆட்சிகள் மாறினாலும் புதுப்பள்ளி தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் மட்டும் மாறியதே இல்லை.
கடந்த 51 வருடங்களாக புதுப்பள்ளித் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, 12வது முறையாக இதேதொகுதியில் களம் இறங்குகிறார். அவருக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என இந்து தமிழுக்காக புதுப்பள்ளி தொகுதியில் வலம்வந்தோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக