அலாஸ்காவில் ஹெலிகாப்டர் விபத்து- ஐரோப்பிய கோடீஸ்வரர் பீட்டர் கெலினர் மரணம்
அலாஸ்காவின் மலைப் பகுதியில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐரோப்பிய கோடீஸ்வரர்களில் ஒருவரான பீட்டர் கெலினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அலாஸ்கா மலைப்பகுதியில் ஹெலி-ஸ்கையிங் எனப்படும் பனிச் சறுக்கில் பங்கேற்க இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் பயணித்தது தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக