முகேஷ் அம்பானியை மிரட்டிய விவகாரம்- போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிப்பு https://ift.tt/31uWbsW
தொழிலதிபர் முகேஷ் அம்பா னிக்கு மிட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெடிக்கும்தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதோடு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக