மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியில் தவிர்க்க முடியாத தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்: ஆதரவை தக்கவைக்க தீவிரம் காட்டும் திரிணமூல் காங்கிரஸ் https://ift.tt/39sADS5

மேற்கு வங்க தேர்தல் வெற்றியில் அம்மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதவர்களாக உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பக்கம் சாய்ந்த இவர்களை தம்முடன் தக்கவைக்க திரிணமூல் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

எட்டு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தின் வட பகுதியில் 8 மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 54 சட்டப்பேரவை தொகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் பழங்குடியின தொழிலாளர்களும், குர்கா இன மக்களும் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்கு வட மாவட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD