மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக அசாம் மாற பாஜக அனுமதிக்காது: பஹ்ருதீன் அஜ்மலுக்கு அமித் ஷா எச்சரிக்கை https://ift.tt/39tMM9w
அசாம் மாநிலம், மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக மாறுவதற்கு பாஜக இனிமேலும் அனுமதிக்காது என்று ஏஐயுடிஎப் கட்சித் தலைவர் பஹ்ருதீன் அஜ்மலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. நாளை நடக்கும் 39 தொகுதிகளுக்கு 2-வது கட்டத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக