மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக அசாம் மாற பாஜக அனுமதிக்காது: பஹ்ருதீன் அஜ்மலுக்கு அமித் ஷா எச்சரிக்கை https://ift.tt/39tMM9w

அசாம் மாநிலம், மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக மாறுவதற்கு பாஜக இனிமேலும் அனுமதிக்காது என்று ஏஐயுடிஎப் கட்சித் தலைவர் பஹ்ருதீன் அஜ்மலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. நாளை நடக்கும் 39 தொகுதிகளுக்கு 2-வது கட்டத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை