வெள்ளிக் காசுக்காக ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார்; தங்கத்துக்காக கேரள மக்களுக்கு இடதுசாரி அரசு துரோகம் செய்துவிட்டது: பிரதமர் மோடி கடும் தாக்கு https://ift.tt/39tVODn
சில வெள்ளிக்காசுகளுக்காகக் கடவுள் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார், சில தங்கக் கட்டிகளுக்காக கேரள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு துரோகம் செய்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது. மூன்றாவதாக பாஜகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக