ராகுல் காந்தி திருமணமாகாதவர்; ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரிக்கே சென்று பேசுகிறார்?- முன்னாள் எம்.பி. சர்ச்சைப் பேச்சு; நழுவும் மார்க்சிஸ்ட் https://ift.tt/3dgNh7U
கொச்சியில் கடந்த வாரம் கல்லூரிப் பெண்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தியதைக் கொச்சைப்படுத்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக