திரிணமூல் காங்கிரஸின் தீவிர பிரச்சாரத்தை முடக்கி வைக்க பாஜக செய்த உத்தி: ஐந்து நாட்களாக வேறுவழியின்றி நந்திகிராமில் தங்கிய முதல்வர் மம்தா https://ift.tt/3dkN9nW
சட்டப்பேரவை தேர்தல்களில் ஆளும் கட்சியின் முதல்வர்கள் தாம் போட்டியிடும் தொகுதி களில் வழக்கமாக அதிக நாட்கள் தங்குவதில்லை. பெரும்பாலான வர்களுக்கு அங்கு எளிதாக வெல்லும் அளவிற்கு அவர்களது செல்வாக்கு இருக்கும்.
அவர்கள் தம் கட்சிக்காக மாநிலம் முழுவதிலும் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதாலும் தாம் போட்டியிடும் தொகுதிகளில் அதிக நாட்கள் தங்குவதில்லை. மேற்கு வங்கமாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இங்கு இன்று (1ம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல்நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக