வெளிமாநில குண்டர்கள் நந்திகிராமில் நுழைந்துவிட்டார்கள்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வலியுறுத்தல் https://ift.tt/3sFr2Pc
நந்திகிராம் தொகுதிக்குள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் நுழைந்துவிட்டார்கள். தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடந்த முடிந்த நிலையில் 2-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு முடிந்துவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக