ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய பயணிகளுக்கு அனுமதியில்லை: ரயில்வே முடிவு https://ift.tt/3szi5XM
ரயில்களில் பயணிப்போர் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை செல்போன்களை சார்ஜ் செய்ய அனுமதியில்லை. தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மேற்கு ரயில்வே கடந்த 16-ம் தேதி முதல் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து விதமான பிளக் பாயிண்ட்களிலும் மின் இணைப்பை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக