உ.பி. மருத்துவமனைகளில் தொடரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு: மறுக்கும் முதல்வர் யோகி; புரளியை கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவு https://ift.tt/3vsizjB
உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்கிறது. இதை மறுக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுபோல் புரளியை கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலமான உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என முதல்வர் யோகி மறுத்து வருகிறார். இருப்பினும், பல்வேறு தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மீது தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக