முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கரோனாவுக்கு பலி https://ift.tt/3xB1FRO
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி. மூத்த வழக்கறிஞரான இவருக்கு வயது வயது 91. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர். கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் சட்ட கல்வி பயின்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக