‘‘3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ - மேற்குவங்க  முன்னாள் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு நோட்டீஸ் https://ift.tt/3p7QcoG

பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD