கரோனா பிரச்சினையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக 63% பேர் ஆதரவு https://ift.tt/3uCx5oa
கரோனா பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கையாண்டதாக 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி யேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. இதுதொடர்பாக ஏபிபி தொலைக்காட்சி, சி-வோட்டர் இணைந்து மக்களிடையே கருத் துக் கணிப்பு நடத்தின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக