செல்போன் செயலியில் மதுபானங்கள் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி: டெல்லி அரசு அறிவிப்பு https://ift.tt/34BOUJa
மதுபானங்களை மொபைல் செயலி, அரசின் இணையதளம் மூலம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது.
டெல்லி சுங்கவிதிகள் 2021ன்படி, எல்-13, எல்-14 உரிமம் வைத்துள்ள மதுக்கடை உரிமையாளர்கள் மட்டும் மொபைல் செயலி, இணையதளம் மூலம் பெறும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று சப்ளை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக