கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உறுதியாக வெல்லும்: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை https://ift.tt/3wDB8Sg

''கரோனாவுக்கு எதிரான முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த 2-வது அலையில் இந்த தேசம் நடத்திவரும் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பல இயற்கை இடர்ப்பாடுகள் வந்தபோதும், மக்கள் துணிச்சலாக எதிர்கொண்டு, ஒழுக்கத்துடன், பொறுமையுடன் நடந்துகொள்வது பெருமையாக இருக்கிறது. அனைத்து மக்களையும் வணங்குகிறேன்'' என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியி்ல பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 77-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD