டஜன் மாம்பழங்களை 1.2 லட்சத்துக்கு விற்ற சிறுமி: ஆன்லைன் வகுப்புக்கு புதிய ஸ்மார்ட் போன் வாங்கினார் https://ift.tt/3h2rbcr

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட் பூரை சேர்ந்தவர் 11 வயதான சிறுமி துளசி குமாரி. அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவர் தனது குடும்பத்துக்கு உதவியாக சாலையோரம் மாம்பழங்கள் விற்று வந்தார். இவர் உள்ளூர் சேனல் ஒன்றில், “ஆன்லைனில் படிப்பை தொடர் வதற்கு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். இதற்கு பணம் சேமிக்கவே மாம்பழங்கள் விற் கிறேன்” என்று கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD