கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழை ஏற்காவிட்டால், ஐரோப்பிய பயணிகளுக்கும் கட்டாயத் தனிமை: மத்திய அரசு முடிவு https://ift.tt/3qEkgt9

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு கோவின் தளம் மூலம் வழங்கப்படும் சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச்ச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய க்ரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக