மக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 89 மணிநேரம் விரயம் https://ift.tt/3fhCf4a
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் செய்துவரும் அமளியால் 107 மணிநேரத்தில் 89 மணிநேரம் விரயமானது. வரி செலுத்துவோரின் பணம் ரூ.133 கோடி வீணானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது, 20 அமர்வுகள் வரை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முதல்நாள் பெகாசஸ்ஒட்டுக் கேட்பு விவகாரம் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக