ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும்; 2 மாதத்துக்கு ஒருமுறை டெல்லி வருவேன்: முதல்வர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சிப் பேட்டி https://ift.tt/3iau3UZ
ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை இனிமேல் டெல்லிக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டுச் செல்லும்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்வரானபின் முதல் முறையாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் 5 நாட்கள் பயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக