ஓர் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் மறைவால் ஏற்பட்ட காலியிடம்- மத்தியபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸுக்கு சவாலாகும் இடைத்தேர்தல் https://ift.tt/3faq4WF
ம.பி.யில் கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு தேவைப்பட்ட சில எம்எல்ஏக்களின் ஆதரவு, சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளிடம் பெறப்பட்டது.
எனினும் அடுத்த சில மாதங்களில் காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவுடன் கட்சியின் ஒரு பகுதி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக