சிறு வணிகர், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடியில் திட்டம்: கேரள மாநில அரசு அறிவிப்பு https://ift.tt/3j8mfT6

கேரளாவில் சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடி நிதி உதவித் திட்டத்தை வகுத்துள்ளதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்படி சிறு வணிகர்கள் மற்றும் விவசாயி களுக்கு வட்டி மானியத்தில் கடன்கள் வழங்கப்படும். அதிக பட்சம் ரூ. 2 லட்சம் வரையில் கடன் கிடைக்கும். இதற்கு முதல் ஆறு மாதங்களுக்கு 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD