எல்லை மோதல்; அசாம் முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு: மிசோரம் போலீஸார் அதிரடி https://ift.tt/3iewHt1
மிசோரம் மாநிலத்தில் உள்ள கொலாசிப் மாவட்டத்தின் வெய்ரன்ட் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 4 போலீஸ் உயர் அதிகாரிகள், இரு அதிகாரிகள் மீது மிசோரம் போலீஸார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அசாம் முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு, குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை தலைவர் ஜான் நேஹாலியா தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக