இந்தியாவில் ஒரே நாளில் 1.33 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை: கரோனா தொற்றும் அதிகரிப்பு https://ift.tt/2WEd8C7
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், கரோனா தொற்றும் அதிகரித்து 42 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக