ஆதாரமில்லா வகையில் தேசிய கட்சிகளுக்கு ரூ.3,370 கோடி நிதி : பாஜகவுக்கு ரூ,2,642 கோடி: ஏடிஆர் தகவல் https://ift.tt/3mPMa5x

கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் ரூ.3ஆயிரத்து 377.41 கோடி நிதியை தேசியக் கட்சிகள் பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் பெற்ற நிதியில் 70 சதவீதம் அறியப்படாத வகையில் வந்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்)தகவல் தெரிவி்த்துள்ளது.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) வெளியி்ட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக