உ.பி.யின் பெரோஸாபாத்தில் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழப்பு: தொகுதி பாஜக எம்எல்ஏ மணிஷ் அசிஜா புகார் https://ift.tt/3sZHJWI

உ.பி.யில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரோஸாபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி, உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 4 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெரோஸாபாத் பாஜக எம்எல்ஏ மணிஷ் அசிஜா நேற்று கூறும்போது, “இன்று காலை எனக்கு கிடைத்த தகவலின்படி 6 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி முதல் இதுவரை 46 பேர் இறந்துள்ளனர். தாழ்வான இடங்களில் குப்பைகளுடன் கலந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD