பெங்களூருவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு https://ift.tt/3ytnYb3
பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில், ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர், 3 இளம்பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் (25). இவர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். அங்கு நண்பர்கள் ரோஹித் (25), உத்சவ் (25), தனுஷ் (20) ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் சென்று தனது உறவினரின் மகள் பிந்து (28), அவரது தோழிகள் இஷிதா (21), அக் ஷயா கோயல் (25) ஆகியோரையும் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக