தந்தை வழியில் தலைமை நீதிபதி ஆகப் போகும் பி.வி.நாகரத்னா: நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை கிடைக்கும் https://ift.tt/2UZaA0H
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதி பி.வி.நாகரத்னா ‘இந்தியா வின் முதல் பெண் தலைமை நீதி பதி’ எனும் பெருமையை பெற இருக்கிறார். இதனால் அவரது உறவினர்களும் சக பெண் வழக்கறிஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவரான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு வரும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக