விவசாயிகள் மீது தடியடி: ஹரியாணா முதல்வர் விளக்கம் https://ift.tt/3sZ04mN

ஹரியாணா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 நாட்களுக்கு முன்பாக கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தடையை மீறியதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில், போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீஸாரிடம் கர்னால் மாவட்ட துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்ஹா உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை உடைக்குமாறு அதிகாரி கூறிய வார்த்தைகள் தவறானதுதான். அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD