திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்: பக்தர்களின் கோரிக்கை மீது விரைவில் தேவஸ்தானம் முடிவு https://ift.tt/3t4Rvag
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல், கரோனா 2-ம் அலையால் இலவச தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
இதனால், சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூ.300 சிறப்பு தரிசனம் மட்டும் 2-ம் அலையிலும் இதுவரை நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக