காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை https://ift.tt/3zAb1O0
காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை கடந்த இரு வாரங்களில் 10 முறை உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 15-ம் தேதி அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டுச் சென்றபின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் தீவிரவாதிகள் மீது ஈர்ப்புடன் இருப்போர் தற்போது இந்தியாவைத் தாக்க சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக