இந்தியாவில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு; 311 பேர் பலி: மத்திய சுகாதார அமைச்சகம் https://ift.tt/3unww2M
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 18,870 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. தொற்று பரவல் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்தது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,529 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக