திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை: தேவஸ்தான ஊழியர் உட்பட 6 பேர் மீது வழக்கு https://ift.tt/3mdC8Jn

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை 5 ஆயிரம் வீதம், 7 டிக்கெட்டுகள் ரூ.35 ஆயிரத்திற்கு பக்தர்களுக்கு விற்றதாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர், வங்கி ஊழியர் உட்பட 6 பேர் மீது திருமலை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் சுமார் 22 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் 8 ஆயிரம் பேர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களாவர். மேலும் 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் சர்வ தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்துகொண்டவர்கள். இது தவிர, விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை டிக்கெட் மற்றும் சிபாரிசின் பேரில் ரூ.300 டிக்கெட்டுகளை பெற்று ‘சுபதம்’ வழியாக விரைவாக தரிசனம் செய்யும் பக்தர்கள் 6 ஆயிரம் பேர் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD