ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க பிரத்யேக ஆபரேஷனை அறிவித்துள்ளனர் தலிபான்கள்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் அங்கு தலிபான்கள் முறைப்படி ஆட்சியமைத்தனர். ஆனாலும் உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க இன்றளவும் தயக்கம் காட்டிவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக