சமாதானம் ஆகிறார் சித்து?- முதல்வர் சன்னியுடன் மாலை சந்திப்பு https://ift.tt/2XVAB29
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச குழப்பம் நிலவும் நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேசுகிறார்.
பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இதில் அமரீந்தரின் விருப்பதை மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக