திருமலையில் பஜனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் https://ift.tt/39UsjdG
திருமலையில் பஜனைகள் நடத்த அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குண்டூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் பஜனை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருமலையில் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் பஜனை குழுவினர் ஏழுமலையானை புகழ்ந்து ஆடிப் பாடுவதுவழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக திருமலையில் பஜனைகள் நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதிக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக