மூத்த குடிமக்களுக்கு தனி ‘ஹெல்ப்லைன்’- வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார் https://ift.tt/3D0CauT
மூத்த குடிமக்களுக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ‘ஹெல்ப் லைன்’ வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை மத்திய அதிகாரமளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. முதியோருக்கான சர்வதேச தினமான இன்று (அக்.1), இந்த வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக