2020-ம் ஆண்டில் ரூ.1.92 லட்சம் கோடிக்கு பயிர் காப்பீடு; விவசாயிகள் பெற்ற இழப்பீடு ரூ.9,570 கோடி: 2019-யை விட 60% குறைவு https://ift.tt/3nNp4v9
விவசாயிகளின் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பைசல் பிமா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.9,570 கோடி மட்டுமே இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இது கடந்த 2019-20ம் ஆண்டைவிட 60 சதவீதம் குறைவாகும். 2019-20ம் ஆண்டில் ரூ.27,398 கோடி இழப்பீடாக விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது அதாவது கடந்த ஆண்டில் பெரும்பாலும் பயிர் இழப்பு நடக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக