மாநிலங்களுக்கு கடைசி தவணை ரூ.44,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு https://ift.tt/3nEx9SU

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப் பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புத் தொகையாக 2021-22-ம் நிதி ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறை, பொருளா தார தேக்கம் உள்ளிட்ட கார ணங்களால் ரூ.1.59 லட்சம் கோடி இழப்பீட்டுத் தொகையை அளிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தத் தொகையை வெளிச்சந்தையில் கடனாக மாநிலங்கள் திரட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக